தமிழ்நாடு-ராகியும்-யானையும்---ஒரு-காதல்-கதை

Krishnagiri, Tamil Nadu

Jun 06, 2022

தமிழ்நாடு: ராகியும் யானையும் – ஒரு காதல் கதை

யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலில், பொருளாதார, சூழலிய, உளவியல் எதிர்மறை விளைவுகள் உருவாகின்றன. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட உழவர்கள் குறிப்பாக ராகி உற்பத்தியாளர்களே அவற்றைப் பெரும்பாலும் எதிர்கொள்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Translator

Balasubramaniam Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.