டெல்லி-பேரணியில்-வறட்சிபாதித்த-யவத்மால்-உழவர்கள்

New Delhi, Delhi

Sep 10, 2020

டெல்லி பேரணியில் வறட்சிபாதித்த யவத்மால் உழவர்கள்

டெல்லியில் நவம்பர் 29-30 நடைபெற்ற பேரணிக்கு முதலில் வந்தவர்களில் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதி பழங்குடி உழவர்களும் அடங்குவர். பல பிரச்னைகளை முன்னிலைப்படுத்த அவர் வந்தனர்; ஆனால் அவற்றில் இப்போதைக்கு முதன்மையானது வாழ்வைப் பிழிந்தெடுக்கும் வறட்சிதான்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Samyukta Shastri

சம்யுக்தா சாஸ்திரி ஒரு சுயாதீன பத்திரிகையாளர், வடிவமைப்பாளர் மற்றும் தொழில்முனைவோர். அவர் (PARI) கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தை நடத்தும் கவுண்ட்டர் மீடியா டிரஸ்டில் அறங்காவலராக உள்ளார். மேலும்,ஜூன் 2019 வரை கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தில் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளராக(Content Coordinator) பணிபுரிந்துள்ளார்.

Author

Namita Waikar

நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.