ஜாம்நகரின்-நீந்தும்-ஒட்டகங்கள்-ஆழத்தில்-சிக்கியுள்ளன

Jamnagar, Gujarat

Oct 13, 2022

ஜாம்நகரின் ‘நீந்தும் ஒட்டகங்கள்’ ஆழத்தில் சிக்கியுள்ளன

மேய்ச்சல் சமூகங்களின் பாரம்பரிய அறிவை அரசுக் கொள்கைகள் நிராகரிப்பதால், குஜராத்தின் ஜாம்நகரில் இருக்கும் மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்தில் இருக்கும் ஒட்டங்களின் வாழ்க்கைகளும் அவற்றின் மேய்ப்பர்களது வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது

Photo Editor

Binaifer Bharucha

Translator

Rajasangeethan

Video

Urja

Photos and Text

Ritayan Mukherjee

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Video

Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Photos and Text

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.