ஜஜ்பூரிலிருந்து-பள்ளிக்கூடத்துக்கு-நீண்ட-தூரம்

Jajpur, Odisha

Jan 26, 2023

ஜஜ்பூரிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு நீண்ட தூரம்

ஒடிசாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டு பிற பள்ளிகளுடன் ‘இணைக்கப்பட்டிருக்கின்றன’. பல தொடக்கப் பள்ளிகளின் குழந்தைகள் நெடுதூரம் நடந்து, ரயில்வே தண்டவாளங்களை தாண்டி, வெறிநாய்களுடன் கூட சண்டை போட்டுச் சென்று கல்வி பெற வேண்டியிருக்கிறது.கல்வியை ‘சீர்திருத்த’ கொண்டு வரப்பட்டிருக்கும் அரசு கொள்கைகளின் தாக்கம் குறித்து உலக கல்வி நாளான ஜனவரி 24 அன்று ஒரு கட்டுரை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Photographer

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.