சோன்பத்ராவில்-போராட்டம்-என்பது-அந்நியமானது-அல்ல

Sonbhadra, Uttar Pradesh

Dec 03, 2019

சோன்பத்ராவில் போராட்டம் என்பது அந்நியமானது அல்ல

உத்திரப் பிரதேசத்தின் மஜௌலி கிராமத்தைச் சேர்ந்த மூத்த ஆதிவாசி ஆர்வலரான சுகலோ கோண்டு கூறுகையில், முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை நீளமானது - நாளை, ஜூலை 24 ஆம் தேதி, இந்தியா முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசிகளை வெளியேற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sweta Daga

ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.