தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேச கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஹஸ்ரத் ஜன்பக் ஷகீதின் உர்ஸ் திருவிழாவிற்கு வருகை தருகிறார்கள். பலர் தர்கா மீதுள்ள நிரந்தர நம்பிக்கையாலும், சிலரோ இங்கு நடைபெறும் விறுவிறுப்பான வியாரத்திற்காகவும் வருகிறார்கள்