சிதைந்துப்போன-சுகாதார-மையங்கள்-உருவாகும்-பட்டம்-பெறா-மருத்துவர்கள்

Kaimur, Bihar

May 10, 2021

சிதைந்துப்போன சுகாதார மையங்கள், உருவாகும் பட்டம் பெறா மருத்துவர்கள்

காட்டு விலங்குகள் அலைந்து திரியும் ஆரம்ப சுகாதார மையத்தில் இருக்கும் குறைவான ஊழியர்கள், மருத்துவமனைகளைப் பற்றிய அச்சங்கள், மோசமான தொலைபேசி இணைப்பு - இவை அனைத்தும் பீகாரின் பராகான் குர்த் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடர்ந்து வீட்டிலேயே பிரசவம் நடக்க உறுதி செய்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anubha Bhonsle

அனுபா போன்ஸ்லே, 2015 ல் பாரியின் நல்கையை பெற்றவர். சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் ICFJ Knight நல்கையை பெற்றவர். இவருடைய Mother, where's my country? என்கிற புத்தகம் மணிப்பூரின் சிக்கலான வரலாறு, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் , அதன் தாக்கம் போன்றவற்றை பேசும் புத்தகம்.

Author

Vishnu Narayan

விஷ்ணு சிங் பாட்னாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

Editor

Hutokshi Doctor

Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.