சிக்கலில்-தவிக்கும்-தால்-ஏரி-படகு

Srinagar, Jammu and Kashmir

Nov 25, 2020

சிக்கலில் தவிக்கும் தால் ஏரி படகு

தால் ஏரியின் பொருளாதாரத்தை பொருத்தவரை, கடந்த வருடம் 370-வது சட்டப்பிரிவு முடக்கத்திற்குப் பிறகு சுற்றுலா சீசன் தொடங்கிய நேரத்தில், கோவிட்-19 ஊரடங்கு ஆரம்பமானது. இதன் காரணமாக ஷிகர்வாலாக்கள், படகுவீடு உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு வேலை இல்லாததோடு கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Adil Rashid

அடில் ரஷீத், காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். இவர் இதற்கு முன் டெல்லியில் ‘அவுட்லுக்’ இதழில் பணியாற்றினார்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.