கோவிட்-நேரத்தில்-காசநோயை-சமாளித்தல்

Viluppuram, Tamil Nadu

May 12, 2021

கோவிட் நேரத்தில் காசநோயை சமாளித்தல்

பல பத்தாண்டுகளாக உயிர் பறிக்கும் தொற்றுநோயாக அச்சுறுத்தி வரும் காசநோயை கோவிட் பெருந்தொற்று காலத்தில் கையாளுவது இன்னும் கடினமாக மாறியிருப்பதை தமிழகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் நமக்கு புலப்படுத்துகிறார்கள்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.

Illustrations

Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.