கோபமும்-வறட்சியும்-நிறைந்திருக்கும்-ஹனுமன்-சந்திப்பு

Krishna, Andhra Pradesh

Mar 29, 2023

கோபமும் வறட்சியும் நிறைந்திருக்கும் ஹனுமன் சந்திப்பு

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்ட டெல்டா சர்க்கரை ஆலையின் பணியாளர்கள், அண்மையில் சட்டத்திற்கு புறம்பாக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். புதிய தலைநகர் அமராவதிக்கு அருகே இருப்பதால் அதிகரிக்கும் நில மதிப்பில் பணம் பார்க்கவே அந்த ஆலை மூடப்படுவதாக தொழிலாளர்கள் நம்புகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.