கொள்கை-வறட்சியால்-பாதிக்கப்பட்டவர்கள்

Chitrakoot, Uttar Pradesh

Jan 27, 2023

கொள்கை வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள்

உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் விளிம்புநிலையில் வாழும் குடும்பத்தின் சிறுமிகள் கோவிட் தொற்றுக்கு பிறகு இலவச சானிடரி நாப்கின் பெற முடியவில்லை. கிஷோரி சுரக்‌ஷா யோஜனா திட்டம் தடைபட்டதில் அவர்களின் மாதவிடாய் சுகாதாரம் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.