கொல்ஹாப்பூரில்-தடகள-வீரர்கள்-மூழ்குவதைப்-போல்-உணர்கின்றனர்

Kolhapur, Maharashtra

Nov 10, 2022

கொல்ஹாப்பூரில் தடகள வீரர்கள் மூழ்குவதைப் போல் உணர்கின்றனர்

மேற்கு மகாராஷ்டிராவின் விவசாயக் குடும்பங்களிலிருந்து விளையாட்டு வீராங்கனை ஆகும் விருப்பத்தில் இருக்கும் இளம்பெண்களின் உளவியலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன மாறும் பருவமழையும் தொடர் வெள்ளங்களும்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Editor

Sangeeta Menon

சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.