கொத்தடிமை-கூலியாக-வேலை-பார்த்த-சிறுமி-அவள்

Nashik, Maharashtra

Dec 24, 2022

’கொத்தடிமை கூலியாக வேலை பார்த்த சிறுமி அவள்’

பெற்றோரால் குடும்பத்துக்கு உணவு வழங்க முடியாததால் பாரு வேலைக்கு அனுப்பப்பட்டார். அவரின் மரணம், கொத்தடிமைகளாக பணிபுரிந்து கொண்டிருந்த மகாராஷ்டிராவின் கட்காரி சமூகத்தைச் சேர்ந்த 42 குழந்தைகளையும் காப்பாற்ற வழிவகுத்தது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Editor

S. Senthalir

எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.