குடும்பக்-கட்டுப்பாடு-சிகிச்சைக்காக-தனியாக-நடந்து-சென்றேன்

Udaipur, Rajasthan

Jul 27, 2022

‘குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக தனியாக நடந்து சென்றேன்’

ஆண்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக சூரத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுவதால், உதய்பூரில் உள்ள இப்பழங்குடியினப் பெண்கள் சுகாதாரம், ஊட்டச்சத்து, கருத்தடை, குழந்தை பராமரிப்பு என அனைத்திலும் தற்சார்பாக வாழக் கற்றுக் கொண்டுள்ளனர்

Illustration

Antara Raman

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Illustration

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.