குஜராத்தில்-புல்வெளிகள்-குறைந்து-வருவதால்-செம்மறி-ஆடுகளின்-எண்ணிக்கையும்-குறைந்து-வருகிறது

Kachchh, Gujarat

Sep 30, 2019

குஜராத்தில் புல்வெளிகள் குறைந்து வருவதால் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது

மேய்ச்சல் நிலங்கள் குறைந்திருப்பதாலும் அருகாமையில் இல்லாததாலும் குஜராத்தில் இருக்கும் கட்ச்-சைச் சேர்ந்த மேய்ப்பர்கள் தங்கள் செம்மறி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை தேடுவதற்காக அதிக தூரம் நடந்து செல்கின்றனர், பருவ நிலையும் ஒழுங்கற்றதாக ஆகிக் கொண்டே வருகிறது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Namita Waikar

நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.