கிராமவாசிகளின்-உயிராக-இருக்கும்-அரசுப்-பேருந்துச்-சேவை

Pune, Maharashtra

Dec 04, 2021

கிராமவாசிகளின் உயிராக இருக்கும் அரசுப் பேருந்துச் சேவை

நல்ல மற்றும் தொடர் ஊதியம் கேட்டு மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் மகாராஷ்டிரப் பேருந்துகளை அக்டோபர் 27லிருந்து நிறூத்தி வைத்திருக்கிறது. காலியான பேருந்து நிலையங்கள், குறைவானப் போக்குவரத்து வாய்ப்புகள் யாவும் கிராமப்புற பயணிகளை பெருமளவில் பாதித்திருக்கிறது

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.