கிராமப்புற-இந்தியாவை-நகர்ப்புற-வகுப்பறைகளுக்கு-கொண்டு-வருதல்

Bengaluru, Karnataka

Jul 06, 2021

கிராமப்புற இந்தியாவை நகர்ப்புற வகுப்பறைகளுக்கு கொண்டு வருதல்

PARI கல்வியில் PARI கட்டுரைகளின் வழியாக கிராமப்புற மற்றும் விளிம்புநிலை குழுக்களுக்கு மத்தியில் நகர்ப்புற மாணவர்கள் இயங்க செய்கிறோம். கிராமத்து மாணவர்கள் அவர்தம் சமூகங்களை ஆவணப்படுத்தவும் பாடநூல்களை உருவாக்கவும் விரும்புகிறோம்

Illustration

Antara Raman

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Illustration

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.