காட்டிலிருந்து-விரட்டப்பட்டு-நிச்சியமற்ற-தன்மைக்குள்-ஊசலாடுபவர்கள்

Panna, Madhya Pradesh

Sep 23, 2020

காட்டிலிருந்து விரட்டப்பட்டு நிச்சியமற்ற தன்மைக்குள் ஊசலாடுபவர்கள்

பன்னா புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் உள்ள தல்கான் ஆதிவாசிகள், தங்கள் பாரம்பர்ய வாழ்வாதாரங்களை விடுத்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நிலப் பத்திரம், ரேஷன் பொருட்கள், பள்ளிகள் இல்லாமல் அடுத்து எப்போது வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Maithreyi Kamalanathan

கட்டுரையாளர் மைத்ரேயி கமலநாதன் மத்திய பிரதேசம் பண்ணாவில் உள்ள பண்டெல்கண்ட் ஆக்‌ஷன் லாபின் ப்ராஜக்ட் கொஷிகாவின் தொடர்பியல் தலைவர்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.