கருவில்-இறந்த-குழந்தைக்கு-மறுநாள்-அளிக்கப்பட்ட-பிறப்பு-சான்றிதழ்

Vaishali, Bihar

May 10, 2021

கருவில் இறந்த குழந்தைக்கு, மறுநாள் அளிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், அல்ட்ராசவுண்ட் இயந்திரம் சிலந்திகளுக்கு வீடாகியிருந்தது. ஊழியர்கள் பணம் கேட்கின்றனர். அவர்கள் ஒரு குடும்பத்திற்கு அவர்களின் பிறக்காத குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர் - அது அவர்களை ஒரு தனியார் கிளினிக்கிற்கு பெரும் செலவில் அழைத்துச் செல்கிறது

Series Editor

Sharmila Joshi

Illustration

Priyanka Borar

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Illustration

Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.