கரும்பு-வெட்டும்-தொழிலாளிகளின்-மகன்-பெற்ற-அரிய-வெற்றி

Beed, Maharashtra

May 09, 2023

கரும்பு வெட்டும் தொழிலாளிகளின் மகன் பெற்ற அரிய வெற்றி

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளிகளின் மகன் மாநில குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பல பத்தாண்டுகளாக செய்துவரும் கொடுமையான உடலுழைப்புப் பணியில் இருந்து அவருடைய பெற்றோர் விடுபட இது உதவும்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.