கத்தாஃபரில்-நிற்கும்-காட்டு-யானைகள்

Nuapada, Odisha

Mar 02, 2023

கத்தாஃபரில் நிற்கும் காட்டு யானைகள்

ஒடிசாவின் சுனாபெடா வன உயிர் சரணாலயத்திலுள்ள மூங்கில் தோட்டங்கள், வருடத்துக்கு இருமுறை அப்பக்கமாக வரும் பசி கொண்ட யானைகளை ஈர்க்கின்றன. புத்துராம் மற்றும் சுலாஷ்மி சிண்டா போன்ற பழங்குடி விவசாயிகளுக்கும் பாதையாக இருக்கும் இதில் யானைகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலை இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ajit Panda

பயோனீர்' பத்திரிக்கையின் புவனேஸ்வர் பதிப்பின் நௌபதா மாவட்ட நிருபரான இவர் ஆதிவாசிகளின் நிலையான விவசாயம், நில மற்றும் வன உரிமைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திருவிழாக்கள் குறித்து பல்வேறு வெளியீடுகளுக்கு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.