வரலாற்று சிறப்புமிக்க மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளன்று அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்திற்கு முன்பாக பெரிய ஊர்வலம் ஒன்றும் நடந்தேறும். அப்போது சில பக்தர்கள் வண்ணமயமான ஆடைகள் தரித்து வலம்வருவதைக் காண முடியும். யார் இந்த ஆடைகளைத் தைக்கிறார்கள் என்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.