துல்சா சபரின் திடீர் மரணம், அவரது குடும்பத்தின் பெருகிவரும் கடன்கள் மற்றும் ஒடிசாவிலிருந்து செங்கல் சூளைகளில் வேலை செய்ய இடம்பெயரும் நிலை ஆகியவை நாட்டின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றின் அமைப்புரீதியிலான தோல்விக் கதையைச் சொல்கிறது
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Author
Ajit Panda
பயோனீர்' பத்திரிக்கையின் புவனேஸ்வர் பதிப்பின் நௌபதா மாவட்ட நிருபரான இவர் ஆதிவாசிகளின் நிலையான விவசாயம், நில மற்றும் வன உரிமைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திருவிழாக்கள் குறித்து பல்வேறு வெளியீடுகளுக்கு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.