ஒருவழியாக-8000-சகாக்களுடன்-உணவைப்-பெறும்-சிம்னாபாய்

Satara, Maharashtra

Aug 24, 2020

ஒருவழியாக 8,000 சகாக்களுடன் உணவைப் பெறும் சிம்னாபாய்

சதாரா மாவட்டத்தில், குடும்பத்தை கிராமத்தில் விட்டுவிட்டு, தன் இரண்டு எருமைகள், ஒரு பசுமாடு, ஒரு கன்றுக்குட்டியுடன் தீவன முகாமுக்கு இடம்மாறியிருக்கிறார், இலட்சுமி கலேல். புதிய உறவுகளோடு இணைந்துகொண்டு கடும் வறட்சியை சமாளிக்க முயன்றுவருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Photographs

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.