ஒடிசாவில்-பருவநிலை-நெருக்கடிக்கான-விதைகள்-விதைக்கப்படுகின்றன

Rayagada, Odisha

Oct 10, 2019

ஒடிசாவில் பருவநிலை நெருக்கடிக்கான விதைகள் விதைக்கப்படுகின்றன

ராயகடாவில், பிடி பருத்தியின் விளைச்சல் ஏக்கர் பரப்பளவில் கடந்த 16 ஆண்டுகளில் 5,200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவு: பாரம்பரிய சிறுதானியங்கள், நெல் ரகங்கள் மற்றும் காட்டு உணவுகள் நிறைந்த, இந்த உயிரினப் பன்மை வள மையம், ஆபத்தான சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கண்டு வருகிறது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Reporting

Chitrangada Choudhury

சித்ரங்கதா சௌத்ரி ஒரு சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் பாரியின் மையக் குழு உறுப்பினர்.

Reporting

Aniket Aga

அனிகேத் அகா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.