ஒடிசாவின்-கேழ்வரகு-மறுமலர்ச்சியில்-இருக்கும்-உமியை-நீக்குதல்

Koraput, Odisha

Sep 07, 2020

ஒடிசாவின் கேழ்வரகு மறுமலர்ச்சியில் இருக்கும் உமியை நீக்குதல்

ஒடிசா மாநில அரசு சமீபத்தில் பொதுவினியோக திட்டத்தில் மற்றும் பிற திட்டங்களில் சிறுதானியங்களை விநியோகிப்பதற்காக முக்கியமாக ஆதிவாசிகள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து கேழ்வரகை வாங்கத் தொடங்கியது. ஆனால் நியாயமற்ற வழிகாட்டுதல்கள் மற்றும் வரையறைகள் இதை ஒரு சோதனையாக மாற்றியுள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Harinath Rao Nagulavancha

ஹரிநாத் ராவ் நகுலவஞ்சா ஒரு எலுமிச்சை விவசாயி. தெலங்கானாவின் நல்கொண்டாவில் வசிக்கும் சுதந்திரமான ஊடகவியலாளர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.