ஊரடங்கினால் பொருட்படுத்தப்படாமல் கிடந்த 40 டாக்சி கேப்களை ஜூன் மாதத்தில்
மும்பை அதிகாரிகள் ஏலம் விட்டனர். கிராமங்களில் இருந்த பல ஓட்டுநர்களுக்கு
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.