என்-நிலம்-கிடைப்பதற்காக-வாழ்நாள்-முழுக்கக்-காத்திருக்கிறேன்

Surendranagar, Gujarat

Dec 03, 2022

‘என் நிலம் கிடைப்பதற்காக வாழ்நாள் முழுக்கக் காத்திருக்கிறேன்’

குஜராத் சுரேந்திரநகர் மாவட்டத்தின் நிலமற்ற தலித்களுக்கு சொந்தமாக நிலம் காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது. நிர்வாகத்தின் அக்கறையின்மையும் சாதிய பாகுபாடும் மாநிலத்தின் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பெறுவதைத் தடுத்து வைத்திருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.