எந்த-அட்டையை-வாங்கினாலும்-பயனில்லை

Allahabad, Uttar Pradesh

May 05, 2022

எந்த அட்டையை வாங்கினாலும் பயனில்லை

ஆதார் அட்டை வைத்திருப்பது அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற உதவுமா? உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவு, அரசின் எந்த அட்டையை பெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல், வறியோருக்கு மேலதிக பாதிப்பையே ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Puja Awasthi

பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.