எண்பது-ஆண்டுகளாக-தீபாவளி-விளக்குகள்-செய்பவர்

Visakhapatnam, Andhra Pradesh

Oct 24, 2022

எண்பது ஆண்டுகளாக தீபாவளி விளக்குகள் செய்பவர்

தீபாவளியின்போது வீடுகளுக்கு ஒளியூட்டும் லட்சக்கணக்கான விளக்குகளை எஸ்.பரதேசம் செய்திருக்கிறார். விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் இருக்கும் கடைசி குயவரான அவர் விழாவுக்கான விளக்குகளை செய்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Author

Amrutha Kosuru

அம்ருதா கொசுரு ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் 2022ம் ஆண்டு பாரியின் மானியப் பணியாளரும் ஆவார். ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமில் பட்டம் பெற்றவர். 2024ம் ஆண்டின் ஃபுல்ப்ரைட் - நேரு மானியப் பணியாளர் ஆவார்.