எங்களுக்கு-நிகழ்ந்தது-அவளுக்கு-நிகழாது

Beed, Maharashtra

May 11, 2022

'எங்களுக்கு நிகழ்ந்தது அவளுக்கு நிகழாது'

பீடில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களிடையே பெரும்பாலும் குழந்தை திருமணங்களை புலம்பெயர்தல் தான் தூண்டுகிறது. இது குறைந்தபட்ச கல்வி மற்றும் அதிக அளவிலான தாய் இறப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இந்த முறையை உடைப்பது மிகவும் கடினம் என்கிறார் ஆர்வி கிராமத்தைச் சேர்ந்த விஜயா பார்தாடே

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.