ஈஸ்வரை-மீண்டும்-மரமேற்றிய-ஊரடங்கு

Visakhapatnam, Andhra Pradesh

Aug 20, 2020

ஈஸ்வரை மீண்டும் மரமேற்றிய ஊரடங்கு

ஊரடங்கால் 10-15 நாட்கள் மட்டுமே வியாபாரம் ஆகியுள்ளது. புகழ்மிக்க கோடைக்கால பழமான நுங்கு வாங்குவதற்கு வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் விசாகப்பட்டினம் வியாபாரிகள் தங்களது வருவாயை இழந்துள்ளனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Amrutha Kosuru

அம்ருதா கொசுரு ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் 2022ம் ஆண்டு பாரியின் மானியப் பணியாளரும் ஆவார். ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமில் பட்டம் பெற்றவர். 2024ம் ஆண்டின் ஃபுல்ப்ரைட் - நேரு மானியப் பணியாளர் ஆவார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.