இமாச்சலத்தின்-தனிமை-விவசாயிகள்

New Delhi, Delhi

Nov 30, 2020

இமாச்சலத்தின் தனிமை விவசாயிகள்

நவம்பர் 29-30 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற கிசான் முக்தி அணிவகுப்பில் பங்கேற்க சிம்லா மாவட்டத்திலிருந்து வந்த விவசாயிகளின் காணொளியைப் பார்க்கும்போது பெருமளவு வேளாண்மைப் பணிகளை மகளிர் செய்வது தெளிவாகிறது

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Subuhi Jiwani

சுபுஹி ஜிவானி, ஊரக இந்திய மக்கள் ஆவணவகம் - பேரியின் முதுநிலை ஆசிரியர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.