ஆனால்-வனத்துறையினர்-இது-அவர்களது-நிலம்-என்று-கூறுகின்றனர்

New Delhi, Delhi

Jan 04, 2020

'ஆனால் வனத்துறையினர் இது அவர்களது நிலம் என்று கூறுகின்றனர்'

தேக்கு தோட்டங்கள், வெளியேற்றங்கள், நில உரிமைகள் இல்லாதது - ஆதிவாசி பெண்கள் கடந்த வாரம் தில்லியில் இதைப் பற்றியும் மேலும் பலவற்றைப் பற்றியும் பேசினர், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த கோரியும் கோரிக்கை வைத்தனர். வன உரிமைகள் சட்டம் மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Chitrangada Choudhury

சித்ரங்கதா சௌத்ரி ஒரு சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் பாரியின் மையக் குழு உறுப்பினர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.