'அவரின் ரத்தத்தை நாம் அதிகமாக உறிஞ்சியிருக்க வேண்டும்’
கோவிட் நெருக்கடியின் பெரும் பிரச்சினை எப்படி நாம் இயல்பு நிலை திரும்பப் போகிறோம் என்பதல்ல. லட்சக்கணக்கான ஏழை இந்தியர்களுக்கு ’இயல்பு நிலை’ என்பதே பிரச்சினைதான்
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.