அம்பேத்கர்-செயற்கரிய-செய்தவர்

Mumbai city, Maharashtra

May 10, 2018

‘அம்பேத்கர்-செயற்கரிய செய்தவர்'

பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுதினமான டிசம்பர் ஆறு அன்று ஊரக இந்தியாவின் கடைக்கோடி ஏழைகள் மும்பையின் தாதரில் உள்ள சைத்ய பூமிக்கு அணிவகுக்கிறார்கள். இது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களுடைய நம்பிக்கை நாயகனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்களுக்கான சுய மரியாதையைத் தேடியும் ஒன்று கூடும் அசரவைக்கும் சங்கமம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

P. K. Saravanan

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.