அன்னமிடுபவரும்-அரசாங்க-அதிகாரியும்

Apr 24, 2023

அன்னமிடுபவரும் அரசாங்க அதிகாரியும்

செல்வாக்குக் கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ தரவுகளில் குளறுபடி செய்கையில், ஒரு கவிஞர் உண்மையைச் சொல்ல தன் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். உத்தரப்பிரதேசத்திலும் நாட்டின் பிற இடங்களிலும் நடக்கும் விவசாயத் தற்கொலைகள் பற்றி இக்கவிதை பேசுகிறது

Poem and Text

Devesh

Illustration

Shreya Katyayini

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Shreya Katyayini

ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.