அதிகரிக்கும்-தூசு-வேகும்-தோல்-வியர்வையில்-நனைந்த-முக-கவசம்

Nalgonda, Telangana

Jul 28, 2020

அதிகரிக்கும் தூசு, வேகும் தோல், வியர்வையில் நனைந்த முக கவசம்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் இதைப் போன்ற ஒரு கொள்முதல் நிலையத்தில், ஒரு நிமிடத்தில் பலரும் சேர்ந்து 213 கி.கி. நெல்லை மூட்டைகட்டியாகவேண்டிய நிலையில், தனிநபர் இடைவெளியை எப்படி பின்பற்றமுடியும்?

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Harinath Rao Nagulavancha

ஹரிநாத் ராவ் நகுலவஞ்சா ஒரு எலுமிச்சை விவசாயி. தெலங்கானாவின் நல்கொண்டாவில் வசிக்கும் சுதந்திரமான ஊடகவியலாளர்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.