‘இந்த பட்ஜெட்டை வைத்து என் மகள்களின் திருமணத்தை முடிக்க முடியுமா?’
கிராமப்புறத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து, சென்னையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் இறந்துபோன துப்புரவுத் தொழிலாளியின் மனைவி, 2025-26 ஒன்றிய பட்ஜெட்டால் தனக்கு என்ன பயன் என்று விளக்கும்படி அரசாங்கத்திடம் கேட்கிறார்
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.