hanging-by-strings-on-mumbai-locals-ta

Mumbai, Maharashtra

Jun 06, 2023

மும்பை ரயில்களில் ஊசலாடுபவர்கள்

ராஜஸ்தானி புலம்பெயர் தொழிலாளரான கிஷன் ஜோகி, மும்பையின் நகர்ப்புற ரயில்களில் சாரங்கி வாசிக்கிறார். தந்தையின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த இதை செய்வதாக சொல்லும் அவர், வாழ்க்கை ஓட்டுவது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Aakanksha

ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.