gond-art-stories-of-the-forest-and-the-land-ta

Bhopal, Madhya Pradesh

Apr 07, 2024

கோண்ட் கலை: காடு மற்றும் நிலத்தின் கதைகள்

சுரேஷ் துர்வே தனது ஓவியங்கள் மூலம் கதை சொல்கிறார். அவரின் கதைகள் காடுகள், மரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் பற்றியது. அவை ஒன்றையொன்று எவ்வாறு சார்ந்துள்ளது என்பதையும் தன் கதைகள் மூலம் விளக்குகிறார். போபாலில் வசிக்கும் அவரைப் போன்ற கோண்ட் கலைஞர்கள், 2023-ல் வழங்கப்பட்ட ஓவியத்துக்கான புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்ட பெயர் பட்டியலில் விடுபட்டுப்போனதாக கூறுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Video Editor

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.