கொல்ஹாப்பூர் முற்போக்கு நகரமாக அறியப்படுகிறது. ஷாகு, புலே மற்றும் அம்பேத்கர் போன்ற பெரும் சிந்தனையாளர்களின் மரபை அது கொண்டிருக்கிறது. பல பண்பாடுகளுக்கு இடையிலான மதிப்பையும் நட்புறவையும் ஊக்குவிக்கும் பணிகளை பல மதங்கள் மற்றும் சாதிகளை சேர்ந்த மக்கள் இன்றும் செய்து அந்த முற்போக்குப் பணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

எனினும் சமீப காலத்தில் ஒத்திசைவான சமூகத்தை உடைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிந்தனைகளை சிந்தனைகள் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும். ஷர்ஃபுதீன் தேசாய் மற்றும் சுனில் மாலி போன்றவர்கள் சமூகத்தின் ஒற்றுமையை பேண முயற்சிக்கின்றனர்.

ஷர்ஃபுதீன் தேசாயும் சுனில் மாலியும் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள தர்தால் கிராமத்தில் வசிக்கிறார்கள்.  ஷர்ஃபுதீன் தேசாய் ஒரு இந்து மதகுருவுடன் இருக்கிறார். சுனில் மாலி ஓர் இஸ்லாமிய மதகுருவுடன் இருக்கிறார்.

காணொளி: சகோதரத்துவம்

தமிழில் : ராஜசங்கீதன்

Jaysing Chavan

ਜੈਸਿੰਗ ਸ਼ਵਨ ਕੋਲ੍ਹਾਪੁਰ ਦੇ ਇੱਕ ਫ੍ਰੀਲੈਂਸ ਫੋਟੋਗ੍ਰਾਫਰ ਅਤੇ ਫ਼ਿਲਮ ਨਿਰਮਾਤਾ ਹਨ।

Other stories by Jaysing Chavan
Text Editor : PARI Desk

ਪਾਰੀ ਡੈਸਕ ਸਾਡੇ (ਪਾਰੀ ਦੇ) ਸੰਪਾਦਕੀ ਕੰਮ ਦਾ ਧੁਰਾ ਹੈ। ਸਾਡੀ ਟੀਮ ਦੇਸ਼ ਭਰ ਵਿੱਚ ਸਥਿਤ ਪੱਤਰਕਾਰਾਂ, ਖ਼ੋਜਕਰਤਾਵਾਂ, ਫ਼ੋਟੋਗ੍ਰਾਫਰਾਂ, ਫ਼ਿਲਮ ਨਿਰਮਾਤਾਵਾਂ ਅਤੇ ਅਨੁਵਾਦਕਾਂ ਨਾਲ਼ ਮਿਲ਼ ਕੇ ਕੰਮ ਕਰਦੀ ਹੈ। ਡੈਸਕ ਪਾਰੀ ਦੁਆਰਾ ਪ੍ਰਕਾਸ਼ਤ ਟੈਕਸਟ, ਵੀਡੀਓ, ਆਡੀਓ ਅਤੇ ਖ਼ੋਜ ਰਿਪੋਰਟਾਂ ਦੇ ਉਤਪਾਦਨ ਅਤੇ ਪ੍ਰਕਾਸ਼ਨ ਦਾ ਸਮਰਥਨ ਵੀ ਕਰਦੀ ਹੈ ਤੇ ਅਤੇ ਪ੍ਰਬੰਧਨ ਵੀ।

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan