விவசாயிகள்-போராட்டத்தில்-பெண்கள்-நாங்கள்-வரலாற்றை-மீளுருவாக்கம்-செய்கிறோம்

Sonipat, Haryana

Mar 29, 2021

விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள்: 'நாங்கள் வரலாற்றை மீளுருவாக்கம் செய்கிறோம்'

இந்தியாவில் பெண்கள் விவசாயத்தின் மையமாக இருக்கின்றனர் - மேலும் பல விவசாயிகள் மற்றும் விவசாயக் அல்லாதோர், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், பல வர்க்கம் மற்றும் சாதியைச் சார்ந்தவர்களும் தில்லியை சுற்றியுள்ள விவசாயிகளின் போராட்ட களத்தில் உள்ளனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Shraddha Agarwal

ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.