மராத்வாடாவில் உள்ள துல்ஜாபூரில் கடைக்காரர்கள், சில்லரை விற்பனையாளர்கள், மற்றும் பிறரின் வாழ்வாதாரம் நகரத்தின் புகழ்பெற்ற கோவிலையே சார்ந்துள்ளது, மார்ச் 17ஆம் தேதி அன்று கோவிட் 19 பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு எந்த வியாபாரமும் இல்லாமல் இவர்கள் தவித்து வருகின்றனர்