தீரத்தளபதியும்-சுழற்றி-அடித்த-சூறாவளிப்-படையும்

Satara, Maharashtra

Sep 30, 2016

தீரத்தளபதியும், சுழற்றி அடித்த சூறாவளிப் படையும்

தன்னுடைய 94 வயதில் ஒரு மறக்கப்பட்ட மகத்தான நாயகனை சந்திப்போம். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களில் மிகவும் தீரமிகுந்த ஒன்றின் மிஞ்சியிருக்கும் சாட்சி அவர். மகாராஷ்டிராவின் சத்தாராவில் ஆங்கிலேய அரசுக்கு போட்டியாக மாற்று அரசை 1943-ல் கம்பீரமாக நடத்திக் காண்பித்த வீர வரலாறு அது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

P. K. Saravanan

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.