மும்பையின் கடற்கரையில் உள்ள கராபுரி கிராமத்தில், மோசமான உள்கட்டமைப்பு, தயக்கம் நிறைந்த ஆசிரியர்கள் மற்றும் பிறத் தடைகள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு ஊர் பள்ளிகளில் சேர்க்க நிர்பந்திக்கின்றன. தீவின் ஒரே பள்ளியும் இந்த மாதம் மூடப்பட்டுவிடும்
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.