‘இந்த கைகளும் கால்களும்தான் எங்களுக்கான ஒரே சொத்து’
புல் மூட்டைகளைத் தாங்கிப்படி, ஏறக்குறைய 70 வயதிருக்கும் பாகெளலி சாஹு, சில நேரங்களில் சுமார் 100 ரூபாயைச் சம்பாதிக்க சத்தீஷரில் உள்ள ஷங்கர்தா கிராமத்திலிருந்து தம்தாரி நகரத்திற்கு சுமார் 18 கிலோமீட்டர்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.