மகாராஷ்டிராவில்-விவசாயத்-தற்கொலைகள்-60000-த்தையும்-தாண்டிவிட்டது

Jalna, Maharashtra

Mar 09, 2020

மகாராஷ்டிராவில் விவசாயத் தற்கொலைகள் 60,000 த்தையும் தாண்டிவிட்டது

வளமான மாநிலமான மகாராஷ்டிராவில் சராசரியாக கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றப் பதிவேடு பணியகத்தின் தரவுப்படி நாடு முழுவதும் விவசாய தற்கொலைகள் 3,00,000 என்கிற எண்ணிக்கையை நெருங்குகிறது

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.