பெனுகோலானுவில்-மிளகாய்-இனி-காரமாக-இருக்கப்போவதில்லை

Jul 02, 2022

பெனுகோலானுவில் மிளகாய் இனி காரமாக இருக்கப்போவதில்லை

ஆந்திர மாநிலத்தில் மிளகாய் விளைச்சல் பொய்த்து 18 மாதங்களாகியும் 87 விவசாயிகள் இன்னும் இழப்பீடு பெறவில்லை. கடன் சுமையால் பிப்ரவரியில் பாண்டி வெங்கையா என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். மற்ற விவசாயிகள் இழப்புகளுடன் போராடி வருகின்றனர்

Translator

Anbil Ram

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Anbil Ram

அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.