இளம் விவசாயிகள்: படித்தவர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் திருமணம் முடிக்க இயலாதவர்கள்
யாவத்மாலில் மட்டுமல்ல, உண்மையில் மகாராஷ்டிராவின் கிராமப்புறம் முழுவதும், திருமணத்திற்கான நெருக்கடி உள்ளது. மணமகன்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. இளம் பெண்கள், அரசு ஊழியர்களுக்காக, ஏழ்மையான விவசாயிகளை தவிர்த்துவிடுகின்றனர். இதற்கு காரணம், குறைந்து வரும் விவசாய வருமானம் என்றும் கூறலாம். 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, வருமான வீழ்ச்சி மற்றும் கைகூடாத திருமண வாய்ப்புகள் ஆகியவை அதிக கவனத்திற்குறியதாய் உள்ளன
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.